RECENT NEWS

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

Apr 22, 2025

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

Apr 22, 2025

முகப்பு

தூத்துக்குடி அருகே காவலரின் தாயை கொ** செய்து 7 சவரன் நகை கொள்ளை.. எஸ்.பி நேரில் சென்று விசாரணை

Apr 15, 2025 04:56 AM

191

தூத்துக்குடி அருகே காவலரின் தாயை கொ** செய்து 7 சவரன் நகை கொள்ளை.. எஸ்.பி நேரில் சென்று விசாரணை

தூத்துக்குடி அருகே காவலரின் தாயை கொ** செய்து 7 சவரன் நகை கொள்ளை.. எஸ்.பி நேரில் சென்று விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் தேரிப்பனையில் வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாயைக் கொலை செய்து 7 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் விக்ராந்த், ஆனந்தபுரத்தில் குடும்பத்தோடு வசித்து வரும் நிலையில் அவரது தாயார் வசந்தா பூர்வீக வீட்டில் தங்கியிருந்தார். வெகுநேரமாக வசந்தா வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது சடலமாக கிடந்துள்ளார்.

வசந்தா உடலில் நகக் கீறல்கள் மற்றும் தலையணையால் முகத்தை அழுத்திய தடயங்கள் இருந்ததால் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.7 கோடி வாங்கிட்டு புதுசா பாட்டு போடுறான் அவன் பாட்டு ஹிட் ஆகல...! கங்கை அமரன் யாரை சொல்கிறார்?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies