முகப்பு
கொடநாடு வழக்கில் சயானிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு..! சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத சயான் - ஏப்.24ல் ஆஜராக உத்தரவு.!
Apr 17, 2025 09:42 AM
100
கொடநாடு வழக்கில் சயானிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு..!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், ஏப்ரல் 24ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சயானுக்கு சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்து, சயானிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu