தமிழ்நாடு
தந்தையை கொன்ற ரவுடியை 5 ஆண்டுகள் காத்திருந்து பழிவாங்கிய மகன்..! வடசென்னை ரவுடி தொண்டை ராஜி கொலை வழக்கில் 6 பேர் கைது..!
Apr 21, 2025 11:19 AM
333
தந்தையை கொன்ற ரவுடியை 5 ஆண்டுகள் காத்திருந்து பழிவாங்கிய மகன்..!
சென்னையில் ரவுடி தொண்டைராஜி படுகொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர் .
கடந்த 2020ஆம் ஆண்டு தனது தந்தையை கொலை செய்த தொண்டை ராஜியை அவரது மகன் சூர்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து தொண்டை ராஜியை வெட்டிக்கொன்றது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே சூர்யா, அஜித், முருகன், ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்ய சுற்றி வளைத்த போது, தப்பி ஓடியதில் கீழே விழுந்து காயமடைந்ததாகவும், நால்வருக்கும் கை, கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu