RECENT NEWS

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

Apr 22, 2025

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

திருப்பூரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்றதாகக் கூறி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

Apr 22, 2025

முகப்பு

முன்ஜாமீன் பெற ரூ.2.50 லட்சம் பெற்று மோசடி.. வழக்கறிஞர்கள் 2 பேர் மீது பானிபூரி வியாபாரி புகார்

Apr 22, 2025 02:40 AM

901

முன்ஜாமீன் பெற ரூ.2.50 லட்சம் பெற்று மோசடி.. வழக்கறிஞர்கள் 2 பேர் மீது பானிபூரி வியாபாரி புகார்

முன்ஜாமீன் பெற ரூ.2.50 லட்சம் பெற்று மோசடி.. வழக்கறிஞர்கள் 2 பேர் மீது பானிபூரி வியாபாரி புகார்

முன்ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி இரண்டரை லஞ்சம் ரூபாய் வாங்கி விட்டு ஏமாற்றியதாக வழக்கறிஞர்கள் 2 பேர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பானிபூரி விற்பனை செய்யும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

வடபழனியைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி வள்ளி, தன் மகன் மீதான அடிதடி வழக்கில் முன்ஜாமீன் எடுப்பதற்காக வழக்கறிஞர்கள் சுமதி மற்றும் சுதாகரை சந்தித்த போது அவரது நகையை பெற்று அடமானம் வைத்து பணம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும், முன்ஜாமீன் எடுத்துக் கொடுக்காததால் வேறொரு வழக்கறிஞர் மூலமாக முன்ஜாமின் எடுத்த வள்ளி, தான் கொடுத்த பணத்தை திரும்பிக் கேட்டுள்ளார். பணத்தை வழக்கறிஞர்கள் தர மறுத்து மிரட்டல் விடுத்ததாக புகாரில் வள்ளி தெரிவித்துள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.7 கோடி வாங்கிட்டு புதுசா பாட்டு போடுறான் அவன் பாட்டு ஹிட் ஆகல...! கங்கை அமரன் யாரை சொல்கிறார்?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies