முகப்பு
இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை செய்த மூத்த மகன்.. கைது செய்த போலீசார்..
Jun 07, 2025 10:10 AM
92
சேலம் சூரமங்கலத்தில், 2-வது திருமணம் செய்துக் கொள்ள பெண் தேடியதால் மகனால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வனத்துறை முன்னாள் அதிகாரி செல்வகுமார் உயிரிழந்த நிலையில் அவரது மகன் கைது செய்யப்பட்டார்.
69 வயது செல்வகுமாரின் மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், மறுமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளார். இதனை அவரது 23 வயதான மூத்த மகன் தமிழழகன் கண்டித்ததோடு தனக்கு திருணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.
அதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இரும்பு ராடால் தந்தையை தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu