RECENT NEWS

சாதனை மாணவி..! மும்பை ஐஐடியில் இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவி

சாதனை மாணவி..! மும்பை ஐஐடியில் இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவி

Jun 15, 2025

சாதனை மாணவி..! மும்பை ஐஐடியில் இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவி

சாதனை மாணவி..! மும்பை ஐஐடியில் இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவி

Jun 15, 2025

முகப்பு

கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வந்த போலீசார்.. விசாரணை நடத்த 500 போலீசார் வருவாங்களா? - ருசேந்திரகுமார் கேள்வி

Jun 15, 2025 02:24 AM

46

கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வந்த போலீசார்.. விசாரணை நடத்த 500 போலீசார் வருவாங்களா? - ருசேந்திரகுமார் கேள்வி

கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வந்த போலீசார்..

காதல் திருமணம் செய்து கொண்ட நபரின் தம்பி கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க, திருவள்ளூர் மாவட்டம் ஆண்டரசன்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

ஃஎப்.ஐ.ஆரில் பெயர் இல்ல, சம்மன் கொடுக்கல.. விசாரணை நடத்த 500 போலீசார் வருவாங்களா? என்று புரட்சி பாரதம் கட்சியின் முதன்மைச் செயலாளர் ருசேந்திரகுமார் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பா.ம.க பிரமுகர் சுட்டுக் கொலை.. நடந்தது என்ன..? பதிலடியாக போலீசாரும் சுட்டனர்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies