RECENT NEWS

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

Aug 09, 2025

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

Aug 09, 2025

சற்றுமுன்

மணப்பாறை அருகே வீட்டிலிருந்தவர்களை கட்டி போட்டு கத்திமுனையில் 9 பவுன் நகைகள் கொள்ளை

Aug 07, 2025 05:40 AM

28

மணப்பாறை அருகே வீட்டிலிருந்தவர்களை கட்டி போட்டு கத்திமுனையில் 9 பவுன் நகைகள் கொள்ளை

மணப்பாறை அருகே வீட்டிலிருந்தவர்களை கட்டி போட்டு கத்திமுனையில் 9 பவுன் நகைகள் கொள்ளை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சி பகுதியில், அமர்ஜோதி என்பவரின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள், வீட்டுக்குள் இருந்தவர்களைக் கத்திமுனையில் கட்டிப்போட்டு, வாயை டேப்பால் மூடி, 9 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''6 பாகிஸ்தான் போர் விமானங்களை வீழ்த்தினோம்''.. இந்திய விமானப் படை தளபதி அறிவிப்பு..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies